Tag: மத்திய
சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன்...
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு:மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாலர்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.தேயிலைத்...
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசு – டி.ஆர்.பாலு எச்சரிக்கை
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதி வழங்கும் வரை ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் மேற்கொள்வோம் என்று திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.100 நாள் வேலைத் திட்டத்தில் தமிழ்நாட்டிற்குத்...
தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மொழியும் திணிக்கப்படாது – மத்திய கல்வி அமைச்சகம்
கூட்டாட்சி கொள்கைகளுக்கு மதிப்பளித்து தேசிய கல்விக் கொள்கையின் மூலம் எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.மக்களவையில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை மதுரை எம்.பி....
தொகுதி மறுவறை செய்தால் மத்திய -மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகி விடும்: செல்வ பெருந்தகை எச்சரிக்கை
பா.ஜ.க., தொகுதி மறுவரையறை பிரச்சினையில் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை. எனவே, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 543 இடங்களில் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. அப்படி கூட்டப்ட்டாள் மத்திய - மாநில உறவுகள் சிதைந்து...
சாதிவாரி கணக்கெடுப்பை அங்கீகரிக்க வேண்டும்: பிரதமரிடம் ரேவந்த் ரெட்டி கோரிக்கை
தெலுங்கானா மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பை அங்கீகரிக்க கோரி பிரதமர் நரேந்திர மோடியுடன் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேரில் சந்திப்பு.டெல்லி சென்றுள்ள தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த ரெட்டி இன்று லோக்...