Tag: மத்திய

உழவர்கள் ஏற்றுமதி செய்வதில் சிக்கல்… மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை!

மாம்பழம் விலை வீழ்ச்சி:  உழவர்கள் நலனைக் காக்க அரசே விலை நிர்ணயிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும், இது குறித்து அவர் கூறியிருப்பவாது, ”தமிழ்நாட்டில் நடப்பாண்டில்...

மத்திய வெளியுறவு அமைச்சருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் காரணமாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு உள்துறை அமைச்சகம் பாதுபாப்பை அதிகரித்துள்ளது.இந்தியா - பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்...

5 புதிய ஐஐடிக்களை விரிவாக்கம்…மத்திய அரசு ஒப்புதல்!

5 புதிய ஐஐடிக்கள் ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளதாக ஒன்றிய அரச தெரிவித்துள்ளது.புதிய ஐஐடிக்களை விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பதி,பாலக்காடு, சத்தீஸ்கர், ஜம்மு, தார்வாட்...

சிந்து நீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து – மத்திய அரசு அறிவிப்பு!

சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறப்பதை நிறுத்தயது இந்தியா.ஜம்மு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியுள்ளது. தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிக்கும் வரை தண்ணீர் வழங்கப்படமாட்டது எனவும்,...

போலி ரூ.500 நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி? – மத்திய அரசு அறிவுறுத்தல்

நிதியமைச்சகம் போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் புழக்கத்தில் உள்ள, போலி ரூ.500 நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என மத்திய அரசு அறிவுரை வழங்கி...

ரூ.3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 16 நாள்வேலை போதாது:  ஊரக வேலைத் திட்ட பணிநாள்களை  மத்திய அரசு அதிகரிக்க வேண்டும் என்றும் 2024-25ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய  ரூ.3,850 கோடியை மத்திய அரசு...