Tag: மருத்துவ குணங்கள்

மூச்சுத் திணறலை சரி செய்யும் ஆடாதொடை…… மருத்துவ குணங்கள்!

ஆடாதொடையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.மூலிகை வகைகளில் ஆடாதொடையும் ஒன்று. இதற்கு ஆட்டுசம், வைத்தியமாதா, வாசை ஆடாதொடை, நெடும்பா என வேறு பெயர்களும் உள்ளது. இந்த ஆடாதொடை என்பது சுலபமாக கிடைக்கக்கூடிய மூலிகை...

சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்!

சீந்தில் மூலிகையின் முழு தாவரமும் கசப்பு சுவையுடையது. மேலும் இவை வெப்பத்தன்மையை கொண்டவையாகவும் இருக்கின்றன. இது வெள்ளைப்படுதல், பேதி, காய்ச்சல், மந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றை குணப்படுத்தும். இதன் இலைகளும் தண்டுகளும் உடல் பலத்தை...

பனங்கற்கண்டின் இன்றியமையாத மருத்துவ குணங்கள் பற்றிய அறிவோம்!

பெரும்பாலான ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. கருப்பட்டியிலிருந்து சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் பனங்கற்கண்டு அதிகமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பனங்கற்கண்டில் கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், வைட்டமின் பி1,பி2, பி3...

ஓமவள்ளியும் அதன் மருத்துவ குணங்களும்!

ஓமவள்ளி சாதாரண நிலத்தில் கூட வளரக்கூடியது. இவை கட்டாயம் வீட்டில் வளர்க்கக்கூடிய மூலிகை வகையாகும். ஏனெனில் இவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஓமவள்ளி நல்ல தீர்வாக பயன்படுகிறது....

நரம்புகளை வலுவாக்கும் நாயுருவி மூலிகை!

நாயுருவி என்பது அனைத்து விதமான சூழ்நிலையிலும் வளரக்கூடியது. இவற்றின் இலைகள் முட்டை வடிவத்தில் இருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்கள் சிறியதாகவும் மலர்க்கொத்து நீண்டதாகவும் காணப்படும்.இந்த நாயுருவி மூலிகைக்கு காஞ்சரி சரமஞ்சரி, மாமுனி,...

வேரிலிருந்து பழம் வரை மருத்துவ குணங்கள் கொண்ட இலுப்பை மரம்!

நாம் வளர்க்கும் மரங்கள் ஆனது வெறும் நிழல்களை மட்டும் தருவதில்லை. அனைத்து உயிர்களும் சுவாசிக்கும் அளவில் பிராண வாயுவை உற்பத்தி செய்கின்றன. புவி வெப்பத்தை குறைத்து மழையை கொடுக்கின்றன. இயற்கையின் படைப்பில் இத்தகைய...