Tag: மருத்துவ குணங்கள்

எழுத்தாணிப் பூண்டின் மருத்துவ குணங்கள்!

மூலிகை வகைகளில் எழுத்தாணி பூண்டும் ஒன்று. இதற்கு முத்தெருக்கன் செவி என்ற வேறு பெயரும் உண்டு. இந்த எழுத்தாணி பூண்டு செடியின் இலை மற்றும் வேர் ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தது. மேலும்...

மூச்சுத் திணறலை சரி செய்யும் ஆடாதொடை…… மருத்துவ குணங்கள்!

ஆடாதொடையின் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம்.மூலிகை வகைகளில் ஆடாதொடையும் ஒன்று. இதற்கு ஆட்டுசம், வைத்தியமாதா, வாசை ஆடாதொடை, நெடும்பா என வேறு பெயர்களும் உள்ளது. இந்த ஆடாதொடை என்பது சுலபமாக கிடைக்கக்கூடிய மூலிகை...

சீந்தில் கொடியின் மருத்துவ குணங்கள்!

சீந்தில் மூலிகையின் முழு தாவரமும் கசப்பு சுவையுடையது. மேலும் இவை வெப்பத்தன்மையை கொண்டவையாகவும் இருக்கின்றன. இது வெள்ளைப்படுதல், பேதி, காய்ச்சல், மந்தம், விஷக்கடிகள் ஆகியவற்றை குணப்படுத்தும். இதன் இலைகளும் தண்டுகளும் உடல் பலத்தை...

பனங்கற்கண்டின் இன்றியமையாத மருத்துவ குணங்கள் பற்றிய அறிவோம்!

பெரும்பாலான ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. கருப்பட்டியிலிருந்து சுத்தப்படுத்தப்பட்ட படிகங்களாக உருவாகும் பனங்கற்கண்டு அதிகமான மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பனங்கற்கண்டில் கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், வைட்டமின் பி1,பி2, பி3...

ஓமவள்ளியும் அதன் மருத்துவ குணங்களும்!

ஓமவள்ளி சாதாரண நிலத்தில் கூட வளரக்கூடியது. இவை கட்டாயம் வீட்டில் வளர்க்கக்கூடிய மூலிகை வகையாகும். ஏனெனில் இவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஓமவள்ளி நல்ல தீர்வாக பயன்படுகிறது....

நரம்புகளை வலுவாக்கும் நாயுருவி மூலிகை!

நாயுருவி என்பது அனைத்து விதமான சூழ்நிலையிலும் வளரக்கூடியது. இவற்றின் இலைகள் முட்டை வடிவத்தில் இருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்கள் சிறியதாகவும் மலர்க்கொத்து நீண்டதாகவும் காணப்படும்.இந்த நாயுருவி மூலிகைக்கு காஞ்சரி சரமஞ்சரி, மாமுனி,...