Tag: மாணவர்கள் கைது

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் – பள்ளி முதல்வர் கொலை வழக்கு: 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது

கொண்டமல்லேபள்ளியில் இயங்கி வரும் நாகார்ஜுனா கான் செப்ட் பள்ளியின் முதல்வர் ரூபா ரெட்டி (48) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அதே பள்ளியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.தனியாக...

பாஜக அமைச்சருக்கு எதிராக முழக்கம்; மாணவர்களை சிறைபிடிக்கும் தவெக அரசு! நீட் எதிர்ப்பில் இரட்டை வேடமா?

"நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்" – தமிழ்நாடு அரசியல் களத்தில் எப்போதும் எதிரொலிக்கும் முதன்மையான குரல். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நீட் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகப் பறைசாற்றி வரும் தவெக...