Tag: மாநிலங்களை

வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை தண்டிக்க நினைக்கும் மோடி அரசு – ஐ.பெரியசாமி கண்டனம்

தமிழ்நாடு போன்ற வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை தண்டிக்க நினைக்கிறது மோடி அரசு என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

மாநிலங்களை தண்டித்தால் இந்தியா முன்னேற முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்

தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி மறுசீரமைப்பை குறித்து...

இந்தி போசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போன்று நடத்துகிறது – அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு

இந்தி பேசாத மாநிலங்களை இரண்டாம் தர மக்கள் போல நடத்துவதாகவும் தொகுதி மறு வரையறை குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சப்பைக்கட்டு கட்டுகின்றனர் என அமைச்சர் நாசர் குற்றச்சாட்டியுள்ளாா்.மத்திய அரசு...