Tag: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

தனி அறையில் சந்திப்பு! செங்கோட்டையன் அதிரடி! வெடிக்கும் மோதல்!

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர உள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவரான செங்கோட்டையன், சபாநாயகரை தனியே சென்று சந்தித்துள்ளது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர்...

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம் நீட்டிப்பு

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் டிசம்பர் 10ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கி, அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.இது...

செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா?

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் . அது ஏன் தெரியுமா என்ற கேள்வி கேட்டு அதற்கு விளக்கம் அளித்திருக்கிறார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள்,...

தமிழகத்தில் தடையின்றி மின்சாரம் – 18,053 மெகாவாட்

தமிழ்நாட்டில் நேற்று உச்சபட்சமாக 18,053 மெகாவாட் மின் நுகர்வு: தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் நேற்று மின் நுகர்வு 18,053 மெகாவாட்டாக...