Tag: மின்வாரிய ஊழியர்கள்
“ஆட்குறைபாடே மின்தடைக்குக் காரணம்:” மின்சாரத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்!
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பக் கோரி மாநிலம் தழுவிய போராட்டம் — 15 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை!தமிழ்நாட்டில் நிலவி வரும் தொடர் மின்தடைகளுக்குப் போதிய பணியாளர்கள் இல்லாததே...
பணி நிரந்தரம் செய்யக் கோரி உளுந்தூர்பேட்டையில் மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!
மின்வாரியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, உளுந்தூர்பேட்டை மின்வாரிய அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில்...
சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வேண்டுகோள் விடுத்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொரட்டூர் பகுதியில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர் பார்வையிட்டார்.அப்போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பார்வையிட்ட போது...
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு
மின்வாரிய அலுவலர்களுக்கும் ஊழியர்களுக்கும் 6% ஊதிய உயர்வு வழங்குவது என அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை...
