Tag: மீதான
ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
அதிமுக முன்னால் அமைச்சர் டி.ஜெயக்குமார் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுத்துள்ளது.2022 – ல் பிப்ரவரி 19 - ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது கள்ள ஓட்டு...
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில்...
தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து – உயர்நீதி மன்றம் உத்தரவு
தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018ம் ஆண்டு அரியலூர் பேருந்து நிலையம்...
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அதிமுகவின் கோரிக்கை நிராகரிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில். அதிமுகவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையில் கடுமையான விவாதம் ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்...
நடிகர் மன்சூர் அலிகான் மகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிமன்றம் ஒத்திவைப்பு
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 26 ம் தேதிக்கு தள்ளி வைத்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முகப்போ்...