Tag: மீனவர்கள் சிறைபிடிப்பு
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 6 மீனவர்கள் சென்னை திரும்பினர்!
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் வரவேற்று அரசு வாகனம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தனர்.ராமேஸ்வரத்தை சேர்ந்த...
ராமேஸ்வரம் மீனவர்கள் 1 7 பேருக்கு அக். 10ஆம் தேதி வரை சிறை
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 1 7 பேரை வரும் 10ஆம் தேதி வரை சிறையில் அடைக்க, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று உயிர்த்த ராஜ் மற்றும்...
தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள் சிறைபிடிப்பு… இலங்கை கடற்படை அட்டூழியம்
நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்களையும், அவர்களது 3 படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் நெடுந்தீவு...
தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேர் சிறைபிடிப்பு – பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
நாகை மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.மீனவர்கள் கைது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...