Tag: முதல்வரின்
இருள்விலகி விடியச் செய்யும் உதயசூரியன் போல்…தமிழ்நாட்டின் விடியல் வெளிச்சமாய் கழக ஆட்சி தெடரும் – முதல்வரின் புத்தாண்டு வாழ்த்து!!!
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கொண்டாட உள்ள பொங்கல் பண்டிகையை ”திராவிட பொங்கல்” என்ற பெயரில் பொண்டாட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.2026 புதிய ஆண்டு பிறக்க உள்ள...
முதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்
திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு பல்லடத்தில் தொடங்கியது.திருப்பூரிலுள்ள பல்லடத்தில் திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு தொடங்கியது. பெண்கள் இருசக்கரவாகனத்தில் பேரணியாக முதல்வரை...
முன்னாள் முதல்வரின் மகனை கொல்ல முயற்சி! பகீர் தகவல்களால் பரபரப்பு…
உணவில் விஷம் கலந்து கொடுத்து என் மகனை கொல்ல 4 முறை சதி நடந்ததாக மாஜி முதல்வர் ராப்ரி தேவி பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா...
முதல்வரின் நேரடி தலையீடு வேண்டும்… டி.எஸ்.பி சுந்தரேசன் கோரிக்கை
மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளாா். மேலும் முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் பேட்டியளித்துள்ளாா்.மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இன்று வீட்டிலிருந்து புறப்பட்டபோது,...
தமிழக முதல்வரின் மாபெரும் ரோடு ஷோ… மேயர் முத்துவின் சிலை திறப்பு…
மே 31-ந்தேதி தமிழக முதலமைச்சரின் மாபெரும் ரோடு ஷோ நடைபெறுகிறது. இதில் தி.மு.க.வுக்கு அரும்பாடுபட்ட மதுரையின் முதல் மேயர் முத்துவின் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.ஜூன் 1-ந்தேதி வரலாறு காணாத வகையில்,...
சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி – முதல்வரின் பேச்சு!
சாமானிய மக்களுக்காக சாமானியனின் ஆட்சி என்றும் தொழிலாளர்களின் வளர்ச்சிக்கு இலக்கு வைத்து செயல்படும் ஆட்சி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.உலக உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிபேட்டை மே தின பூங்காவில் உள்ள...
