Tag: முதல்வர்

முதல்வரின் அறைகூவலின் எதிரொலி… வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய பொதுமக்கள்

ஒன்றிய அரசின் தொகுதி மறுவரை திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவலை ஏற்று அவருக்கு ஆதரவாக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்துள்ளானர்.இன்று நடைபெற உள்ள...

தமிழரை அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் – முதல்வர்

தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்ட நகலை எரித்து மற்றுமொரு தீயினை பற்ற வைத்திருக்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் முதலமைச்சர் கருப்புக்கொடி...

தமிழர்களுக்கு எதிரான மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் – வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர் கோரிக்கை

நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17, 2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு கூட்டத்தொடரில் தென்மாநிலங்களுக்கு எதிராக மிக முக்கியமான மசோதாக்கள் தாக்கலாக உள்ளது. தமிழர்கள் வீடுதோறும் கருப்பு கொடி ஏற்ற முதல்வர்...

தொகுதி மறுசீரமைப்பு – பாஜக அரசின் சதித்திட்டம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

இந்திய நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு (Delimitation) செய்யும் மத்திய அரசின் திட்டத்திற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறார்.​இந்த...

பீகாரின் புதிய முதல்வர் – பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட் சவுத்ரி தேர்வு

​பீகாரில் ஒரு முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. நிதீஷ் குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார், இது அம்மாநிலத்தில் முதன்முறையாக பாஜக தலைமையிலான ஆட்சி அமைய வழிவகுத்துள்ளது.பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சம்ராட்...

தமிழ்நாட்டின் வாசல்வரை வந்துவிட்டது பேராபத்து – முதல்வர் எச்சரிக்கை

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை குறித்து, கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், இன்று (14-04-2026) சமூக வலைத்தளப் பதிவில் உரையினை வெளியிட்டுள்ளாா். மேலும் தமிழ்நாட்டின்...