Tag: முதல்வர்

கரூர் துயர சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முக்கியமான விவாதம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கத்தை அளித்துள்ளாா்.கரூர் சம்பவத்துக்கு அதிகாரிகள் விளக்கம்...

லட்சுமி காந்தன் பாரதி வாழ்க்கையை, இன்றைய தலைமுறையினர் பாடமாகக் கொள்ள வேண்டும் – முதல்வர் புகழாரம்

நானிலமும் போற்றும் நற்பண்புகளைக் கொண்ட லட்சுமி காந்தன் பாரதி வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைத்தளபக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள் பதிவில்,...

கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை!…5 கிராமசபைகளில் மக்களுடன் கலந்துரையாடிய முதல்வர்…

மக்களின் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்வதுதான் திராவிட மாடல் அரசு. கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமையென காணொலி மூலம் கிராமசபைகளில் மக்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஐந்து...

இலங்கைக் கடற்படையால் 30 மீனவர்கள் கைது…மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக...

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா தாயார் மறைவிற்கு முதல்வர் நேரில் அஞ்சலி….

தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சதீஷின் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினாா்.தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்கே சுதீஷின் தாயார் அம்சவேணி வயது...

இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம் – முதல்வர்

கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது என தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...