Tag: முல்லைப் பெரியாறு அணை

முல்லைப்பெரியார் அணை பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள 4 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!  

முல்லைப்பெரியார் அணை பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மரம் வெட்டுவது உள்ளிட்ட பணிகளை தொடர உரிய சுற்றுச்சூழல் அனுமதியை 4- வாரத்தில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முல்லைப்பெரியாறு...

முல்லைப் பெரியாறு அணை: புதிய கண்காணிப்பு குழு அமைப்பு 

முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க  7 உறுப்பினர்களை கொண்ட புதிய மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு...

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க...

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளுக்கு இடையூறு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு மேற்கொள்வதை தடுத்த கேரள வனத்துறையினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

தமிழகத்திற்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து 200 கன அடி தண்ணீா் திறப்பு

முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழக விவசாய நிலங்களுக்கு 200 கன அடி தண்ணீா் பொதுப்பணித்துறை பொறியாளர் திறந்து வைத்தாா்.தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற முதல் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முதல் போகத்திற்கு குறித்த...

மதுரையில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் – தள்ளுமுள்ளு

முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா அரசு  முயற்சி மேற்கொள்வதை  கண்டித்து மதுரையில் விவசாயிகள் போராட்டம்,போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்புபுதிய அணை கட்டும் கேரளா அரசின் முயற்சியை மத்திய...