Tag: முல்லைப் பெரியாறு அணை
முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: நீர்வரத்து 267 கன அடியாகக் குறைந்தது – தென் மாவட்ட குடிநீருக்காக 256 கன அடி தண்ணீர் திறப்பு!
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தென் தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் முக்கிய ஜீவாதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், அணைக்கு...
கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தென்தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185வது...
பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள்… சாதி மத வேறுபாடின்றி பொங்கல் வைத்து வழிபட்ட பொதுமக்கள்… உறவினர்கள் பங்கேற்பு!
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185-வது பிறந்த நாளையொட்டி லோயர் கேம்ப்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்து மதங்களை சேர்ந்த பொதுமக்கள் பொங்கல்வைத்து அஞ்சலி செலுத்தினர்.தேனி, மதுரை, திண்டுக்கல்,...
முல்லைப்பெரியார் அணை பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள 4 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
முல்லைப்பெரியார் அணை பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மரம் வெட்டுவது உள்ளிட்ட பணிகளை தொடர உரிய சுற்றுச்சூழல் அனுமதியை 4- வாரத்தில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முல்லைப்பெரியாறு...
முல்லைப் பெரியாறு அணை: புதிய கண்காணிப்பு குழு அமைப்பு
முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க 7 உறுப்பினர்களை கொண்ட புதிய மேற்பார்வை குழுவை மத்திய அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது.தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு...
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவிலான நிபுணர் குழுவை அமைக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க...
