Tag: மூன்று தொழிலாளர்கள்
தெலுங்கானாவில் கட்டிடம் கட்ட அடிக்கல் தோண்டிய போது விபத்து மூவர் பலி!
தெலுங்கானாவில் கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் தோண்டிய போது விபத்து. மூன்று தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. நகர் பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டுவதற்காக பூமி செய்து தரைத்தளத்திற்கு...