Tag: மோடி

ஈரான் அதிபரிடம் தொலைபேசியில் உரையாடினார் – பிரதமர் மோடி

போர் சூழலுக்கு மத்தியில் ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். ஈரானில் நிலவி வரும் சூழல் குறித்து அதிபரிடம் பிரதமர் மோடி தனது கவலையை வெளிப்படுத்தினார். அனைத்து பிரச்சனைகளும்...

மோடியின் விசுவாசத்திற்கு ஒவ்வொரு இந்தியரும் அபராதம் கட்ட வேண்டுமா? – சண்முகம் ஆவேசம்……

ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெற வலியுறுத்தி சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை திரும்ப பெற...

பிரதமர் மோடிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சவால்…

டெல்லியில் புதிதாக தோ்தல் நடத்த தயாரா? என்று பிரதமா் மோடிக்கு சவால் விடுகிறேன் என ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளாா்.மதுரையில் நாளை மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக்...

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார் பிரதமர் மோடி….

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக மலேசியா நாட்டிற்குச் சென்றடைந்துள்ளார்.இந்தியா மற்றும் மலேசியா இடையே 1957ம் ஆண்டு முதல் தூதரக உறவுகள் நிலவி வருகின்றன. ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் கிழக்கு நோக்கிய...

இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடி ட்ரம்புக்கு வழங்கிவிட்டாரா?”- சு.வெங்கேடசன் கேள்வி

இந்தியாவின் வர்த்தக உறவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடி ட்ரம்புக்கு வழங்கிவிட்டாரா? என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”இந்தியா...

தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சியை உருவாக்க மோடி முயற்சித்து வருகிறார் – டி.டி.வி.தினகரன்

மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளா் உரையாற்றினாா்.சட்டமன்ற தோ்தலை ஒட்டி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்  மதுராந்தகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி மதுராந்தகம்...