Tag: மோடி

வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை தண்டிக்க நினைக்கும் மோடி அரசு – ஐ.பெரியசாமி கண்டனம்

தமிழ்நாடு போன்ற வறுமையை ஒழிக்க நியாயமாகப் போராடி வரும் மாநிலங்களை தண்டிக்க நினைக்கிறது மோடி அரசு என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

மோடி அரசின் சர்வாதிகார போக்கை முறியடிக்க வேண்டும் – வேல்முருகன் ஆவேசம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்ற முயற்சி, தலைதூக்கும் ஒன்றிய அரசின் சர்வாதிகாரம் என வேல்முருகன் கூறியுள்ளாா்.இது குறித்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள...

ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகம் காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தாா்

இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனமான  ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தை பிரதமர்  மோடி  காணொலி  மூலம் திறந்து வைத்தார்.இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனமான  ஸ்கைரூட்டின் இன்ஃபினிட்டி வளாகத்தையும், செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் செலுத்தும் திறன் கொண்ட...

மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை  உடனே வாபஸ் பெற  வேண்டும் – திருமாவளவன் அறிக்கை!

தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை ஒன்றிய பாஜக அரசு வெளியிட்டுள்ளது. அவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்...

மோடிக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடி போராட்டம்…

தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் பிரதமர் மோடி வருகையை கண்டித்தும், அவரது நிகழ்ச்சியை புறக்கணித்தும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக  கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் மேற்க்கொண்டு வருகின்றனா்.இயற்கை வேளாண்மைக்கு...

மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்… தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி… சீமான் காட்டம்

தமிழ்நாட்டில் பீகாரிகள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மோடியின் பொய்ப்பரப்பரை இனவெறி பாகுபாட்டின் உச்சம்! தமிழர் விரோதப்போக்கின் தொடர்ச்சி! என சீமான் கூறியுள்ளாா்.இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், ”தமிழ்நாட்டில்...