Tag: மௌனம்
விஜய்யின் மௌனம் மக்களிடையே சலிப்பை ஏற்படுத்தியுள்ளது: மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் விமர்சனம்!
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ஆட்சிப் பொறுப்பேற்ற புதிய அரசின் நூறு நாள் பயணம் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு நெருக்கடியான தருணங்களில் முதலமைச்சர் விஜய் காத்து வரும் மௌனம் மக்களிடையே பெரும் சலிப்பை...
தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரை ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.பிப்ரவரி-மார்ச் 2026-ல் இந்தியா முழுவதும் ஊதிய உயர்வு மற்றும் எட்டு மணி நேர...
ஈரான் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை: பிரதமர் மோடியின் மௌனம் மிகப்பெரும் தவறு!
கடந்த 2026 பிப்ரவரி 28 அன்று, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கொமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி...
“FOUR STARS OF DESTINY” புத்தகம்: ”தேசபக்திக்கு ஹோல்சேல் டீலர்- ஆர்.எஸ்.எஸ்”…. மௌனம் காப்பது ஏன்?
முன்னாள் ராணுவத்தலைவர் எம்.எம்.நரவணேவின் ("FOUR STARS OF DESTINY") புத்தகம், வெளியாகும் முன்பே எப்படி மற்றவர்கள் கைகளுக்குப் போனது என்று தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக பதிலளிக்க பெங்குயின்...
மிரட்டல்களால் மௌனம் கொள்ள முடியாத, தைரியமான, பிரதிநிதிகள் நாங்கள் – ஜோதிமணி எம்.பி
இன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் மக்களவை உறுப்பினர்கள், பெண் எம்.பிக்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உரிமைகள் மறுக்கப்பட்டமை தொடர்பாக, மாண்புமிகு மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அவர்களுக்கு...
மேகதாது விவகாரம்… குடும்பத் தொழிலை காப்பாற்ற மௌனம் காத்த திமுக – எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு
தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த திமுக ஆட்சியாளர்களின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளாா்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டின்...
