Tag: ராகுல்காந்தி

ஆங்கிலத்தால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வந்த ஆப்பு! வாய்விட்டு கதறிய அமித்ஷா!

அறிவியலின் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அந்த மொழியை மக்கள் கற்றுக் கொண்டால் இங்கே சனாதனத்தை நிலை நிறுத்த முடியாது. அமித்ஷா உள்துறை அமைச்சராகவோ, மோடி தொடர்ந்து பிரதமர் ஆக முடியாது என்று அரசியல்...

தி இந்து வெளியிட்ட ஆதாரம்! விக்ரம் மிஸ்ரி பகீர் வாக்குமூலம்!

ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்ப அங்குள்ள மக்களின் நம்பிக்கையை பெறுவதுதான் ஒரே வழி என்றும், அதற்கான நடவடிக்கைகள மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தோழர் மருதையன் தெரிவித்துள்ளார்.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும்...

தமிழ்நாட்டை விபூதியடிக்க முடியாது! நிதீஷுக்கு நேரடி ஆப்பு! அம்பலப்பட்ட சதி!

பீகார், தமிழக தேர்தலுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை பாஜக கையில் எடுத்துள்ளதாகவும், தேர்தல் முடிந்த உடன் இதை கண்டுகொள்ள மாட்டார்கள் என்றும் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் குற்றம்சாட்டியுள்ளார்.மத்திய அரசு அறிவித்துள்ள சாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள...

ராகுல் – தேஜஸ்வி வகுத்த வியூகம்! அடிபணிந்த மோடி கூடாரம்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக - நிதிஷ்குமார் கூட்டணி பின்னடைவை சந்திக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால் வாக்குகளை கவரும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர்...

பீகாரில் மோடி! காஷ்மீரில் ராகுல்! வடஇந்தியாவிற்கு வரப்போகும் ஆபத்து!

அணு ஆயுதங்களை கொண்டிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் பெரிய பாதிப்பு ஏற்படும். குறிப்பாக வட இந்தியா பெரிய அளவில் பாதிப்பிற்குள்ளாகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எச்சரித்துள்ளார்.இந்தியா...

வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் தான் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் – செல்வப்பெருந்தகை பெருமிதம்!

வழக்கறிஞர்களும், நீதிமன்றங்களும் தான் நம் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில்...