Tag: ராகுல்காந்தி

H-Files-ல் உள்ள ஒவ்வொரு கூற்றும் தோல்வியடைகிறது: ராகுல்காந்தி தயாரித்த ‘வாக்கு திருட்டு’ நாடகம் அம்பலமானது

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பல முறை வாக்களித்தது முதல் போலி அடையாள அட்டைகள் வரை, ராகுல்காந்தியின் ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மைகளின் பளுவின் கீழ் சரிந்து, காங்கிரஸின் நம்பகத்தன்மை மீது மற்றொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.ஹரியானா...

மோடி ஜெயிச்சதே செல்லாது! THE HINDU அம்பலப்படுத்திய உண்மை! ஜீவசகாப்தன் நேர்காணல்!

வாக்கு திருட்டு தொடர்பாக தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்தும் விதமாக தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டிருக்கும் தலையங்கத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருப்பதாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.ஹரியானா தேர்தல்...

ஒரே மாதிரி நேரட்டிவ் செய்யும் மோடி,டிரம்ப்! தேஜஸ்வி பக்கம் திரும்பும் மக்கள்! பீர்முகமது நேர்காணல்!

பீகார் தேர்தலில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான...

பீகாரில் உயர்ந்த வாக்கு சதவீதம்! காங்கிரஸ் வெற்றி உறுதி! அய்யநாதன் நேர்காணல்!

பீகார் சட்டமன்றத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகி இருப்பதன் மூலம் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதியாகி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து...

பீகாரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு! வெல்லப் போவது யார்? உமாபதி லைவ் ரிப்போர்ட்!

பீகார் மாநிலத்தில் முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், இந்த தேர்தலில் ஆர்.ஜே.டி - காங்கிரஸ் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.பீகாரில் நாளை சட்டமன்ற...

பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!

பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பிறகும், தேஜஸ்வி யாதவ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர் மதூர் சத்யா தெரிவித்துள்ளார்.பீகார் மாநில தேர்தல் நிலவரம்...