Tag: ரெட் அலர்ட்

கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு...

தலைநகரை உலுக்கிய பருவமழை: டில்லியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்; வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

தேசிய தலைநகரான தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நகரின் பல முக்கியப் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு இந்திய வானிலை ஆய்வு மையம்...

கேரளாவில் தீவிரமடையும் பருவமழை: வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வயநாடு உட்பட 3 மாவட்டங்களுக்குத் திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் இன்று அதிதீவிரக் கனமழைக்கான 'ரெட் அலர்ட்' (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. கேரளாவின்...

மத்திய, மேற்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 5 மாநிலங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை!

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில், ஒடிசாவை ஒட்டிய மேற்கு வங்கக் கடலோரப் பகுதியில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நாட்டின் மத்திய மற்றும் மேற்கு மாநிலங்களில் கனமழை...

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்… சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்…

நீலகிரி மாவட்டத்திற்கு  ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனா்.நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நேற்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள...

கனமழை காரணமாக தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும்...