Tag: வங்கதேசம்
மாணவர் சங்க தலைவர் படுகொலை… வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை… பத்திரிகை அலுவலகங்களுக்கு தீவைத்த போராட்டக்காரர்கள்!
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. போராட்டக்காரர்கள் பத்திரிகை அலுவலகங்ளுக்கு தீவைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தில் கடந்த ஆண்டு வெடித்த மாணவர்கள் போராட்டத்தை அடுத்து, பிரதமர் பதவியில்...
ஸ்டாலின் கணக்கு 200+! மோடி நினைப்பது நடக்காது!
அதிமுக பாஜக கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. அதை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் விதமாகவே முதலமைச்சர் 200க்கும் அதிகமான தொகுதகளில் திமுக வெற்றி பெறும் என்று கூறியுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.ராணுவத்திற்கு...
வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி மீது வழக்கு
வங்கதேசம் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி மீது சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
விசாரணைக்கு ஆஜரான பாஜக நிர்வாகிக்கு ஆதரவாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தி காவல்...
வங்கதேச காளி கோவிலுக்கு பிரதமர் மோடி வழங்கிய கிரீடம் திருட்டு… இந்திய தூதரகம் கடும் கண்டனம்
வங்கதேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடத்தினை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி கோவில் அமைந்துள்ளது. இந்து...
அமைச்சர் மா.சுப்பிரமணியனின் கருணை உள்ளம்- வங்கதேசம் முதியவர்களுக்கு பாதுகாப்பு
வங்கதேசத்தைச் சேர்ந்த 73 வயது முதியவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 61 வயது மனைவியுடன், சென்னை விமான நிலையத்தில், 3 நாட்களாக தவித்துக் கொண்டு இருந்தார்.இந்த தகவல் கிடைத்து, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு சுகாதாரத்துறை...
வங்கதேசத்தில் தொடரும் வன்முறை… மகளிர் டி20 உலகக் கோப்பை நடை பெறுமா ?
வங்கதேசத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கு மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் வங்கதேசத்தில்...
