Tag: வடகிழக்கு பருவ மழை

வடகிழக்கு பருவமழை : அரசு கிடங்குகளில் 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு 

தமிழகத்தில் அவசர உணவுத் தேவைக்கென அரசு கிடங்குகளில் 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக...

ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்!

ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம் தண்டவாளத்தை முற்றிலுமாக மழை நீர் சூழ்ந்ததால் ரயில் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருவதையடுத்து சென்னை மற்றும் புறநகர்...

வெள்ள அபாய எச்சரிக்கை – இன்று மாலை புழல் ஏரி திறப்பு!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரியானது 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 21.20...

மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாசகத்துடன் ஆவின் பால் பாக்கெட்கள்

மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி ஆவின் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.மழை நீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஆவின் பால் பாக்கெட்டில் இடம்பெற்ற "ஆரம்பிக்கலாங்களா' வாசகம் பொது மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.சர்வதேச...