Tag: வருசநாடு
மேகமலை, வருசநாடு மலை கிராம மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
தேனி மாவட்டம் மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாக்கத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ (SDPI)...
சரமாரியாக அரிவாளால் வெட்டி பெண் கொடூரக்கொலை! தனியாக வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி
தனியாக வாழ்ந்து வந்த பெண் சரமாரியாக அறிவாளால் வெட்டப்பட்டு வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி...
