Tag: வலியுறுத்தல்

டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி… விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்…

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி, தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கின, ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து...

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

அரசு உதவிபெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு  மாணவர் சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக...

தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே  நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கடந்த...

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம்…அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்...

முல்லை பெரியாறு – புதிய அணை கட்ட முயற்சியா? கேரள அரசு அனுமதிக்கக் கூடாது – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து வலுத்தன்மை குறித்து எழுப்பும் கற்பிதக் கருத்துக்களை கேரள அரசு அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.கேரளம் மற்றும்...