Tag: வலியுறுத்தல்

தொடர்கதையாகும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

இலங்கை கடற்படை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தியக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும், அவர்களின் ஒரு படகையும் இன்று சிறைபிடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என செல்வப்பெருந்தகை கண்டனம்...

வாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – பெ.சண்முகம் வலியுறுத்தல்

வாக்காளர் பட்டியல் திருத்த கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது, “வரைவு வாக்காளர் பட்டியலில்...

ஊரக மற்றும் நகர்ப்புற பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களின் பணிநிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு முழுவதும்...

திருப்பரங்குன்றம் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடா்பாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது என்றும் அதற்கு எதிா்ப்பு தொிவிக்கும் விதமாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா்...

மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் – டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சியில் மீண்டும் தலைதூக்கும் கள்ளச்சாராய விற்பனை, மீண்டும் ஒரு துயரச் சம்பவம் அரங்கேறும் முன்பாகவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விழித்துக் கொள்ள வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அமமுக பொதுச்...

கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

தமிழக அரசு பொங்கள் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என பாமக தலைவல் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...