Tag: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்
45 நிமிட நேர்காணல்! கிழித்து தொங்கவிட்ட PTR! வசமாக சிக்கிய தேர்தல் ஆணையம்!
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் கொண்டு வரப்படுவதன் அஜெண்டா, வெளி மாநில வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக பத்திரிகையாளர் சத்யராஜ் கூறியுள்ளார்.The Wire ஆங்கில இணையதளத்திற்காக பிரபல பத்திரிகையாளர் கரண்...
ஞானேஷ் கொடுத்த டார்ச்சர்! 3 அதிகாரிகள் தற்கொலை! வேடிக்கை பார்க்கும் நீதிபதிகள்! மருதையன் நேர்காணல்!
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளில் பிஎல்ஓ-க்களுக்கு ஆதரவாக பணியாற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் மீது கற்பனைக்கும் எட்டாத வகையில் தவெகவினர் அவதூறு பரப்புவதாக இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை கண்டித்து வருவாய் துறை அதிகாரிகள்...
“எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது”- முதல்வர் ஸ்டாலின்..!!
தமிழகத்தில் S.I.R.பணிகள் தொடங்கியுள்ளன. வருமுன் காப்பதே நமது கடமையாக இருக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணைப் பெரும் தலைவர்...
6 கோடி வாக்குரிமையும் காலி! SIRக்கு பின்னால் உள்ள சதி! சுப்ரீம் கோர்ட் சொல்லப்போவது என்ன? வாஞ்சிநாதன் நேர்காணல்!
SIR என்பது நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக கொண்டுவரப்பட்டதாகும் என்றும், இதனை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக...
SIR ஆபத்தில் தமிழ்நாடு! ஞானேஷ்குமார் பகீர் பின்னணி! எடப்பாடி பேசுவது பாஜக குரல்! தராசு ஷ்யாம் நேர்காணல்!
டெல்லியில் நடந்த கூட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது அதற்கு ஆதரவாக பேசுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து மூத்த...
SIR-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு! டிடிவி, விஜய் ஆதரிப்பது ஏன்? எச்சரிக்கும் அய்யநாதன்!
தமிழகத்தில் SIR நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை நீக்கவும், போலியான நபர்களை சேர்க்கவும் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில்,...
