Tag: விட்டு
தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…இறந்தவரின் உடலை சாலையிலேயே விட்டு சென்ற அவலம்…
தாம்பரம் அருகே பேருந்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை சாலையிலேயே வைத்து சிக்கிசை பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இறந்து விட்டதை உறுதி செய்தும் உடலை சாலையிலே வைத்துவிட்டு சென்றதால் பரபரப்பு நிலவியது.சென்னை தாம்பரம்...
ஆந்திர முதல்வரையும் விட்டுவைக்கவில்லை… ஏ.ஐ. மூலம் நூதன மோசடி…
ஆந்திர முதல்வர் சந்திரபாபு பெயரில் வீடியோ அழைப்புகள் செய்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏ.ஐ.வந்த பிறகு, எது உண்மையானது, எது போலி என்பது தெரியாத சூழ்நிலைஉள்ளது. இதன்...
ஆளுநர் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் – சுப.வீரபாண்டியன்
ஆளுநர் சட்டமன்றத்தில் வெளியேறியது போல் தமிழ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக நிழல் அரசு நடத்தும் ஆளுநர் பதவியை நீக்க ஒன்றிய அரசு சட்டம் மாற்றம் செய்ய...
