Tag: விலைவாசி உயர்வு

தமிழகத்தில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு- கண்டுகொள்ளாத அரசைக் கிழித்தெடுத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

சட்டமன்றத்தில் மக்களுக்கான உண்மையான பிரச்சினைகள் விவாதிக்கப்படாமல், மதம் மற்றும் சாதி சார்ந்த சுயநல அரசியலும், அல்பத்தனமான விவாதங்களும் அரங்கேறி வருவதாகப் பிரபல பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அவர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். லிபர்ட்டி தமிழ்...

சட்டமன்றத்தில் குழாயடி சண்டை.. விலைவாசி உயர்வை கண்டுக்கலையா? இறங்கி அடித்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன்!

தமிழக சட்டமன்ற நிகழ்வுகள் மக்கள் நலன் சார்ந்த ஆக்கப்பூர்வமான விவாதங்களாக இல்லாமல், வெறும் குழாயடிச் சண்டைகளாகவும், மத ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிரித்துப் பேசும் மேடைகளாகவும் மாறிவருவதாக பத்திரிகையாளர் கோடீஸ்வரன் கடுமையாகக் குற்றம்...

வயிற்றில் அடிக்கும் விலைவாசி! 100 ரூபாய் பொருள் ₹300.. சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டில் விழுந்த இடி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரிசி, பால், சமையல் எண்ணெய் உள்ளிட்ட அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இந்தத் திடீர் விலைவாசி உயர்வால் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டாரப்...

தமிழக சட்டப்பேரவையில் விலைவாசி உயர்வு விவகாரம் வெடிப்பு! உதயநிதி–EPS காரசார விவாதம்

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறி, தமிழக சட்டப்பேரவையில் இன்று விலைவாசி உயர்வு விவகாரம் தொடர்பாக அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட...

ஏழைகளின் ‘புரதக் கோட்டை’ முட்டை… வரலாறு காணாத விலை உயர்வால் சாமானியர்கள் தவிப்பு!

சாமானிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் தினசரி உணவில் மிக மலிவான விலையில் தங்களின் உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெற்றுத்தரும் முக்கிய அங்கமாக விளங்குவது முட்டை மட்டுமே. ஆனால், அண்மைகாலமாக முட்டையின் விலை...

கழுத்தை நெருக்கும் விலைவாசி உயர்வு: கண்ணீர் விடும் சாமானியர்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற நாளில் இருந்தே, விலைவாசியைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில்,...