Tag: விழுப்புரம்
கள்ளச்சாராய கட்டமைப்பை வேருடன் அறுத்திடுக- ராமதாஸ்
இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் நான்காக...
கள்ளச்சாராய உயிரிழப்பு- விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளச்சாராய உயிரிழப்பு- விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இன்று பிற்பகல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் செல்கிறார்.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள எக்கியார் கிராமத்தில்...
கள்ளச்சாராய விற்பனை திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு காலச் சாதனையா? சீமான்
கள்ளச்சாராய விற்பனை திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு காலச் சாதனையா? சீமான்
கள்ளச்சாராய விற்பனையும் திராவிட மாடல் அரசின் ஈடில்லா இரண்டாண்டு காலச் சாதனையா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி...
விழுப்புரத்தில் அதிர்ச்சி! கள்ளச்சாராயம் குடித்த16 பேர் மருத்துவமனையில் – 3 பேர் உயிரிழப்பு
கள்ளச்சாராயம் குடித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்ட...
செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் அரசு அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம்- மு.க.ஸ்டாலின்
செயல்படுத்த நினைக்கும் திட்டங்களையும் அரசு அதிகாரிகள் பரிந்துரை செய்யலாம்- மு.க.ஸ்டாலின்
கடலூர், விழுப்புரம் , கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.விழுப்புரத்தில் ஆட்சியர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் தொடங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்
காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் தொடங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் பேரூராட்சி பகுதிகளிலும் இந்த ஆண்டு விரைவில் விரிவுப்படுத்தி தொடங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.*விழுப்புரம் மாவட்டத்தில்...
