Tag: விழுப்புரம்

ரூ.50 ஆயிரம் கடனுக்கு ரூ.1.30 லட்சம் வட்டி..!! கந்துவட்டியால் பரிபோன உயிர்.. தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகள்..!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ரூ.50,000 கடனுக்காக பெண் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன்(48)....

வடகிழக்கு பருவமழை தீவிரம்… விழுப்புரத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை… அதிகபட்சமாக வானூரில் 184 மி.மீ மழை பதிவு!

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. வானூர் பகுதியில் அதிகபட்சமாக 184 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக...

விழுப்புரத்தில் கொடூரம்… 3 தலைமுறையாக வாழும் குடும்பம்… திறந்த வெளி சிறையில் தவிப்பு!

விழுப்புரம் அருகே விவசாயி வீடு மற்றும் நிலத்தை சுற்றி, தனியார் கல்குவாரி உரிமையாளர் கம்பிவேலி அமைத்து அவர்களை வெளியேற முடியாமல் தடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கம்பி வேலியை தாண்டி சென்றால் மின்சாரம்...

தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இறுதிக்கட்ட ஆய்வு பணிகள்-விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தல்…

தஞ்சாவூர்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதைக்கான இறுதி ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.கும்பகோணம் பாணாதுறை மேல்நிலை பள்ளியில் தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க 62வது ஆண்டு நிறைவு...

விக்கிரவாண்டியில் கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்து பலியான வழக்கில் நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம்

விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவத்தில், பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள...

விழுப்புரத்தில் 12-ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் 6 பேர் கைது

விழுப்புரத்தில் காதல் விவகாரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் 6 பேர் கைது.விழுப்புரத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு வெளியில் மாலை கடத்தப்பட்டார். இது...