Tag: விழுப்புரம்

ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினரை செருப்பை கொண்டு தாக்க முயன்ற  விவகாரம்  ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுவிழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளம்புத்தூர்...

வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் பலே கில்லாடி கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டிமேடு பகுதியில், கடந்த 20ஆம் தேதி காலை 11:30 மணிக்கு, 60 வயது முதியவர் ஒருவர் வங்கியில் 65 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்தார். பைக்கில் வந்த...

கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து 3 பேர் பலி

விழுப்புரத்தில் கிணறு வெட்டும் பணியின் போது கயிறு அறுந்து விபத்து ஏற்பட்டதில் 3 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் கண்ணன். இவருக்குச் சொந்தமான விவசாய...

சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையே ரயில் சேவை மாற்றம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை செல்லும் பல்வேறு ரயில்கள் சேவைகள் மாற்றி அமைக்கப்படுகிறது.ரயில் எண். 20692 வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட்...

விழுப்புரம் மாவட்டத்திற்கு இதிலும் அநீதியா?? – அன்புமணி ராமதாஸ் காட்டம்..

மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரம் மாவட்டத்திற்கு திமுக அரசு அநீதி இழைத்துள்ளதாகவும், ஏழை மாவட்டத்தில் 60,000 பயனாளிகள் தானா? எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்து – ஒருவர் பலி

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த டிப்பா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த 3 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை, கந்தசாமிபுரம் பகுதியைச்...