Tag: வெள்ளத்தில் சூழ்ந்த 2000 வீடுகள்
திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் நீங்கவில்லை; நீரில் மூழ்கிய 2000 வீடுகள் – துணை முதல்வர் நேரில் ஆறுதல்
திருநின்றவூரில் மழை நின்றாலும் துயரங்கள் போகவில்லை; 2000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை துணை முதல்வர் உதயநிதி நேரில் பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.ஆவடி அடுத்த திருநின்றவூர் நகராட்சி, 14, 15, 16, 17...