Tag: 000

“உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம்” -அர்ச்சனா பட்நாயக்

மருத்துவ காரணத்திற்காக ரூ.50,000 க்கு மேல் பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளம் மூலம் ஆவணம் காண்பித்தாலும்  போதும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.தமிழ்நாட்டில்...

தேர்தல் 2026: பாதுகாப்புப் பணியில் 30,000 துணை ராணுவத்தினர் – தேர்தல் ஆணையம் அதிரடி!

​2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கூடுதல் துணை ராணுவப் படைகளை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை...

தந்தையாக,அண்ணணாக வழிநடத்தும் முதல்வர் என பெண்கள் புகழாரம்….ரூ.5 ஆயிரம் பெற்ற பெண்கள் உற்சாக கொண்டாட்டம்…

உரிமை தொகை மற்றும் கோடைகால தொகையென ரூ.5000 பெற்ற பெண்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து,நடனமாடி அயப்பாக்கத்தில் பெண்கள் உற்சாகமாக கொண்டாடினர்.தமிழ்நாடு அரசின் பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு...

விண்ணைத்தொட்ட மல்லிகைப்பூ விலை…1 கிலோ ரூ.10,000க்கு விற்பனை

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.10,000த்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.திண்டுக்கல் - நிலக்கோட்டை மலர் சந்தைகயில் பூக்கலின்  வரத்து கடுமையாக குறைந்துள்ளதால் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது....

55,000 மடிக்கணினிகளை வீணடித்த எடப்பாடி பழனிசாமி – எஸ்.எஸ்.சிவசங்கர் கடும் விமர்சனம்

மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 55,000 மடிக்கணினிகளை வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று லேப்டாப் திட்டம் குறித்து பேச எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.அரசின் நலத்திட்டங்களால் மக்கள்...

ஆண்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.10,000… பீகார் அரசு திரும்ப கேட்டு நோட்டீஸ்

பீகாரில் மகளிருக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தில் மெகா முறைகேடு நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு மகளிரின் வாக்குகளை பெறுவதற்காக ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி அரசு சார்பில் அவர்களின் வங்கி...