Tag: 2 பேர்

குடிநீருடன் கழிவு நீர் கலப்பு : 2 பேர் உயிரிழப்பு !

பல்லாவரம் அருகே குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் காமராஜ் நகர், மலை மேடு பகுதியினர் 28 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட 2...

நில மோசடி : ரூ. 1.28 கோடி பணம் மீட்பு –  உரிமையாளர் 2 பேர் அதிரடி கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் நில விற்பனையில் மோசடி செய்த ரூ. 1.28 கோடி பணம் மீட்கப்பட்டுள்ளது. அரிசி ஆலை உரிமையாளர்கள் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மைக்கேல்ராஜ்(60)....