Tag: 30 ஆண்டு
மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்!
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற பல்வேறு அரசு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்...
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது – அன்புமணி
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை வரவேற்கத்தக்கது. மேல்முறையீட்டில் தப்பாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது...