Tag: 41 people died

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு மீட்புப்படை தயாராக உள்ளது – மு.க.ஸ்டாலின்

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு தமிழ்நாடு மீட்புப்படை தயாராக உள்ளது  என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்.கேரளா மாநிலம் வயநாடு அருகே கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய...

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 41 பேர் பலி – ராகுல் காந்தி இரங்கல்

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்,கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல்...

வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்வு

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி குத்துமலை முண்டக்கை சூரல் மலை ஆகிய பகுதிகளில்...