Tag: 5 people
போலி ஆவண மோசடி! 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!
பண்ருட்டி அருகே போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர், ஆவண எழுத்தர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி...
17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்: விசாரனையில் அதிர்ச்சி…5 பேர் மீது வழக்கு
17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்துவைத்த பெற்றோர் மற்றும் கணவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம்...
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம்- 5 பேர் கைது
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் பேட்மிட்டன் பயிற்சியாளரான தினேஷ் பாபுவின் கொலை சம்பவத்தில் 5 பேர் கைது. இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சிலர் தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை கைது...
Part time job Fraud சைபர் வழக்கில் 5 பேர் கைது
Part time job Fraud சைபர் வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டத்தில் சைபர் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து...
திருச்சியில் மருந்தில்லா ஊசி போட்டு கொலை; 5 பேர் கைது
கஞ்சா, குடிபோதையில் தினமும் தகராறு செய்த நபரை மருந்தில்லாத ஊசி செலுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை நாடகம் நடத்திய மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் கைது.திருச்சி சஞ்சீவி நகர்...
போலி நகை அடகு வைக்க முயற்சி – 5 பேர் கைது
போடியில் போலி தங்கமுலாம் பூசப்பட்ட 15 பவுன் நகையை அடகு வைக்க முயன்ற போது அடகு கடை உரிமையாளர் போலியான நகை என தெரிந்ததும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.ஐந்து குற்றவாளிகளை கைது...