Tag: accept
ஆசிரியர்களின் நியாமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில்...
கரூர் விபத்து: சிபிஐ விசாரணை மாநில உரிமைக்கு அவமதிப்பு!
மாநில தன்னாட்சிக்கான அவமதிப்பாக பார்க்கப்படும் சிபிஐ விசாரணையை எப்போதும் ஏற்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளாா்.சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் விடுதலை போராட்ட வீரரும்,...
ரூபாய் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது…
திருவள்ளூர் அருகே சென்னை வெளிவட்டச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தியதற்கு இழப்பீடு தொகை பெற நில உரிமையாளரிடம் 75 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில எடுப்பு தாசில்தார் உட்பட மூன்று பேரை லஞ்ச...
கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் திட்டியதால் மாணவி தற்கொலை – உடலை வாங்க மறுத்த சக மாணவிகள்
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் ஹெல்த் அண்டு சயின்ஸ் கல்லூரி முதலாமாண்டு மாணவி 4 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தை...
காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
நடுக்காவேரி காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், நடுக்காவேரி காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்ததை ஏற்க முடியாது என்றும், ஆய்வாளர் சர்மிளாவை வன்கொடுமை சட்டத்தில்...
மும்மொழி கொள்கையை தமிழகம் மட்டுமல்ல: இந்தியாவில் உள்ள யாராலும் ஏற்க முடியாது – பிரின்ஸ் கஜேந்திர பாபு
வட மாநில மொழிகள் அத்தனையும் அழித்தது போல் தென் மாநிலங்களிலும் செய்ய முயற்சிக்கிறார்கள் ஹிந்தியை ஒட்டு மொத்தமாக கொண்டு வந்து அதன் பின் சமஸ்கிருதத்தை நிலைநாட்டுவது தான் பாஜகவின் திட்டம். பொதுப் பள்ளிகளுக்கான...
