Tag: ADMK

‘பட்டியலின இளைஞர்கள் மீது தாக்குதல்’- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 நெல்லை பட்டியலின இளைஞர்கள் மீது கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல் தாக்கியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க. நிர்வாகிகள் 13 பேர் கைது!இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின்...

ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் மீது தி.மு.க.வினர் நடத்திய தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தாக்குதல் நடத்திய தி.மு.க.வினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை!இது தொடர்பாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கர்கள் மற்றும்...

எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது காலணி வீச்சு!

 பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு சென்று திரும்பும் போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது காலணி வீசியவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நவ.6- ஆம்...

பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி!

 மதுரை மாவட்டம், தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைக்கு அ.திமு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். பின்னர், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையிலும், அவர் பங்கேற்று மரியாதைச் செலுத்தினார்.ராமநாதபுரத்தில்...

இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் மீதான தாக்குதலுக்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.சந்திர கிரகணம்- திருப்பதி கோயிலில் இன்று 8 மணி...

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி வழக்கு!

 சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.“கருக்கா வினோத்திற்கும், PFI அமைப்பினருக்கும் தொடர்பு இல்லை”- சென்னை...