Tag: ADMK

உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார்

உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: ஜெயக்குமார் சனாதனம் பற்றி பேச்சு, மக்களை திசை திருப்ப உதயநிதி மேற்கொள்ளும் முயற்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “திராவிடம் என்பார்கள்,...

அயோத்தி சாமியாரின் பேச்சு வன்முறை அல்ல – செல்லூர் ராஜூ

அயோத்தி சாமியாரின் பேச்சு வன்முறை அல்ல - செல்லூர் ராஜூ அயோத்தி சாமியாரின் பேச்சை வன்முறையாக கருதவில்லை எனவும், சாமியார் மனம் வெதும்பி பேசியுள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழன்...

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாள் :

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்  இம்மானுவேல் சேகரின் 66 வது நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி பரமக்குடியில் அமைந்துள்ள அண்ணாரது நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார்."ஒடுக்கப்பட்ட மக்களின்...

கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைது

கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைதுசென்னை பட்டினம்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க., பிரமுகர்...

“காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களைத் தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார்...

ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கதக்கது- ஓ.பன்னீர்செல்வம்

ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கதக்கது- ஓ.பன்னீர்செல்வம் 'ஒரே நாடு ஒரே தேர்தல்‌' என்ற மத்திய அரசின்‌ கொள்கை முடிவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வரவேற்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...