Tag: ADMK

உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி கே பழனிசாமி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி...

குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்! அச்சமான சூழல்- எடப்பாடி பழனிசாமி

குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆளும் கட்சி நிர்வாகிகள்! அச்சமான சூழல்- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் தற்போது நடக்கும் எந்த ஒரு குற்ற நிகழ்விலும், ஏதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வருவதாக எதிர்க்கட்சி...

ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார்

ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுகவினர் போலீசில் புகார் காஞ்சிபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக் கூடாது, பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவினர் புகார் மனு அளித்தனர்.அதிமுக...

அதிமுக யாருக்கும் அடிமையில்லை; திமுகதான் அடிமை- எடப்பாடி பழனிசாமி

அதிமுக யாருக்கும் அடிமையில்லை; திமுகதான் அடிமை- எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து அவரை முன்னாள் அமைச்சர்...

“ஏன் பதறுகிறார் எடப்பாடி பழனிசாமி”?- முரசொலி கேள்வி!

 கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பதறுவது ஏன்? என தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது.நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-கொடநாடு என்றாலே எடப்பாடி...

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது போலீசில் புகார்

ஜெயலலிதாவை அவதூறாக பேசிய திண்டுக்கல் லியோனி மீது போலீசில் புகார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய தமிழக பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி மீது அதிமுகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது...