Tag: after
உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…
5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மீண்டும் டெல்லியில் தீபாவளி கொண்டாடத்தின் வெடி சத்தம் ஒலிக்கவுள்ளது.காற்று மாசுபாட்டால்...
நாயால் சிக்கிய திருடர்கள்…தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…
ஆடுகளை திருடி கொண்டு பைக்கில் தப்பிச் சென்ற போது குறுக்கே வந்த தெருநாய் மீது மோதி கீழே விழுந்தவர்களை பொதுமக்கள் காப்பாற்றிய போது ஆடு திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியது.சென்னை சூளைமேடு காந்தி ரோடு...
கொளத்தூரில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி…
சென்னை, கொளத்தூர் அருகே விஷ வாயு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தும், இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொளத்தூர் அருகே பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் உள்ள கழிவுநீர்க்...
சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை நடிகை எடுத்த விபரீத முடிவு
ஆவடியில் குறும்பட கதாநாயகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆவடி அடுத்து கோவில்பதாகையை சேர்ந்தவர் அசோக்குமார் (55) தனியார்...
ஜோதிநகர் ஜாத்திரை…பெற்றோர் கண்டித்தால் கல்லுாரி மாணவி தற்கொலை
திருத்தணியில் நடைபெற்ற ஜாத்திரை விழாவில் நடனமாடிய கல்லுாரி மாணவியை அவரது பெற்றோர் கண்டித்தால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிஅருகே ஜோதிநகர் ஜாத்திரை விழாவில் நடனமாடிய...
ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் – சவரனுக்கு ரூ.360 குறைவு…
(ஜூன்-16) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.ஆபரணத் தங்கம் விலை இன்றும் மளமளவென்று குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.360 குறைந்துள்ளது....
