Tag: after
மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவன்… அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி…
தேங்கிய மழை தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பள்ளி மாணவனை காப்பாற்றியவர் இளைஞர். அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வெளியானது.சென்னை அரும்பாக்கம் உத்தாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட். இவரது மகன் செடன் ராயன்...
திருமணமான ஓரே மாதத்தில்… வரதட்சணை கேட்டு கொலைமிரட்டல்… மனவேதனையில் பிரபல அல்வா கடை உரிமையாளர்
திருநெல்வேலியில் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக...
ஷவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஓட்டல் ஒன்றில் சவர்மா சாப்பிட்ட 17 வயது சிறுவனின் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். சிறுவனின் தரப்பில் உணவகம் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பாலபவன்...
ஒரே வண்ணத்தில் உடை… 39 ஆண்டுகளுக்கு பிறகு செல்ஃபி- கட்டிப்பிடி: அன்பை பரிமாரிய காவலர்கள்
தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவலர்கள் 40 ஆண்டு கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்கும் நிகழ்வு ஆவடியில் நடைபெற்றது.தமிழ்நாடு காவல் துறையில் 1986ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலர்களாக...
மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பிறகும் கூட மின்வாரியத்தை லாபத்தில் இயக்க முடியவில்லை – அன்புமணி குற்றச்சாட்டு
51% கட்டண உயர்வு, 96% வருவாய் உயர்வு, ஆனாலும் மின்வாரியம் ரூ.6920 கோடி இழப்பு: இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? என அன்பமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்...
மகளின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைக்க சென்றவர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை
மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்க சென்ற நேரத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் ஐந்து பேர் கொண்ட கும்பல் ₹ 3.5 கோடி மதிப்புள்ள தங்க, வைர ஆபரணங்கள், ரொக்க பணம்...