Tag: after

எட்டு ஆண்டுகளுக்குப்பின் டி.ஏன்.ஏ மூலம் சிக்கிய கொலையாளி…அமெரிக்க கொலை வழக்கில் திடீர் திருப்பம்…

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தாயும் மகனும் அமெரிக்காவில் கொலை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உண்மையான கொலையாளி யார் என்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தின் பர்ச்சூர் மண்டலத்தில் உள்ள திம்மராஜுபாலம் கிராமத்தில்...

வாக்காளர் சிறப்புத் திருத்தப் பணி: பீகார் அனுபவத்துக்குப் பின் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான தேர்தல் ஆணையத்தின் மாற்றங்கள்!

பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது தொடர்பான புதிய அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.பீகாரில்...

உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…

5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மீண்டும் டெல்லியில் தீபாவளி கொண்டாடத்தின் வெடி சத்தம் ஒலிக்கவுள்ளது.காற்று மாசுபாட்டால்...

நாயால் சிக்கிய திருடர்கள்…தர்மஅடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்…

ஆடுகளை திருடி கொண்டு பைக்கில் தப்பிச் சென்ற போது குறுக்கே வந்த தெருநாய் மீது மோதி கீழே விழுந்தவர்களை பொதுமக்கள் காப்பாற்றிய போது ஆடு திருட்டில் ஈடுபட்டது அம்பலமாகியது.சென்னை சூளைமேடு காந்தி ரோடு...

கொளத்தூரில் விஷ வாயு தாக்கி ஒருவர் பலி…

சென்னை, கொளத்தூர் அருகே விஷ வாயு தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தும், இருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கொளத்தூர் அருகே பாலாஜி நகரை அடுத்த திருப்பதி நகரில் உள்ள கழிவுநீர்க்...

சினிமா வாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை நடிகை எடுத்த விபரீத முடிவு

ஆவடியில் குறும்பட கதாநாயகி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆவடி அடுத்து கோவில்பதாகையை  சேர்ந்தவர்  அசோக்குமார் (55) தனியார்...