Tag: after

வாக்கு எண்ணும் மையத்தில் “ஜன நாயகன்” பார்த்தவர் கைது!

அண்ணா யுனிவர்சிட்டி வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறைவில் “ஜனநாயகன்” படம் பார்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளாா்.தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரங்கள் பல்வேறு வாக்கு எண்ணும்...

குடி போதையில் தகராறு… நண்பனை கொலை செய்துவிட்டு நாடகமாடியவர் கைது…

பாவூர்சத்திரம் அருகே குடி போதையில் ஏற்பட்ட தகராறில் நெருங்கிய நண்பரையே கொலை செய்து விபத்து போல நாடகமாடிய இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் டாஸ்மாக் அருகே விபத்து ஏற்பட்டதில் இளைஞர்...

தேர்தல் களைப்புக்குப் பின் ஒய்வெடுக்க கிளம்பினாா் முதல்வர்

கொடைக்கானலில் தனியார்  நட்சத்திர விடுதியில் நான்கு நாட்கள் தனது குடும்பத்தினரோடு தங்கி ஓய்வெடுக்க வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்தடைந்தார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தங்கள்...

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் –  6 மணிக்கு பிறகே வாக்கெடுப்பு

மக்களவையில் விவாதிக்கப்பட்டு வரும் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு திருத்த சட்ட...

5 மாதத்திற்கு பிறகு நூல் விலை அதிகரிப்பு… கிலோவுக்கு ரூ.7 உயர்வு…

ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அடுத்த நாளே அதிர்ச்சி. ஐந்து மாதத்திற்கு பிறகு நூல் விலை கிலோவிற்கு ரூ.7 உயர்ந்துள்ளது.திருப்பூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப்...