Tag: AIADMK
கபட நாடகம் ஆடுதல், உண்ட வீட்டிற்கே துரோகம் செய்தல் போன்ற செயல்கள் திமுகவினருக்கு கைவந்த கலை – எஸ்.பி.வேலுமணி
கபட நாடகம் ஆடுதல், உண்ட வீட்டிற்கே துரோகம் செய்தல் போன்ற செயல்கள் திமுகவினருக்கு கைவந்த கலை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக...
தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது – ஈபிஎஸ்!
தமிழக போக்குவரத்துத் துறை, கடந்த மூன்று ஆண்டுகால விடியா திமுக ஆட்சியில் சீரழிந்து போயுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா சுதந்திரம் பெற்ற...
திமுக அரசின் திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது – ஈபிஎஸ்!
திமுக அரசின் திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், திருப்பூர் மாவட்டம்...
தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!
தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்படி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளீயிட்டுள்ள சமுக வலைதள பதிவில், தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக...
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது – ஈபிஎஸ் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில், தொடர்ச்சியாக நடைபெறும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.திரு. ஸ்டாலின் தலைமையிலான விடியா...
போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய விடியா திமுக அரசு – ஈபிஎஸ் கண்டனம்
சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், சென்னை...
