Tag: AIADMK

பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது – ஜெயக்குமார்

பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் காலனி விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று முன் தினம் பூட்டியிருந்த கடை...

அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக எப்போது நிறைவேற்றும்? – ஈபிஎஸ் கேள்வி

தேர்தலின் போது திமுக, அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, கொண்ட...

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – ஈபிஎஸ்!

திமுக அரசு இனியாவது சமூக விரோதிகளை ஒடுக்குவதற்கு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட...

பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது – ஜெயக்குமார்!

பாஜக நாட்டிற்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுகளில் இருந்து உணர முடிகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இராமர் கோவில்-பாபர் மசூதி...

மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் – முகவர்களுக்கு ஈபிஎஸ் அறிவுரை

மிகுந்த கவனத்தோடு வாக்கு எண்ணிக்கையை உற்று நோக்க வேண்டும் என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முகவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் என்று வந்தாலே அதை நேர்மறையாகவும்,...

விடியா திமுக ஆட்சியில் காவல்துறையினர்களுக்கே பாதுகாப்பு இல்லை – ஈபிஎஸ் விமர்சனம்!

விடியா திமுக ஆட்சியில் காவல்துறையினர்களுக்கே பாதுகாப்பு இல்லை என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் .செய்துள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே சமீபத்தில்...