Tag: AIADMK
மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகமெங்கும் வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் அன்பு...
ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் முன்பு மக்களின் கருத்தை கேட்க வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்
ஊராட்சிகளை நகரப் பகுதிகளுடன் இணைப்பதற்கு முன்பு, அந்தந்த ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள், அரசியல் கட்சிகள், நலச் சங்கங்கள் உள்ளிட்டோரிடம் கருத்துக் கேட்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக...
போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் – சீமான் குற்றச்சாட்டு
அரசு போக்குவரத்து துறையின் சீரழிவுக்கு இரு திராவிட கட்சிகளின் ஆட்சியே காரணம் என நாம தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும்...
நீட் தேர்வு ரத்து எப்போ உதய்? – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்கள் ஆகப் போகிறது நீட் தேர்வு ரத்து எப்போ உதய் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அதிமுக முன்னாள்...
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதிக்கு இடைக்காலத் தடை!
கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்திப் பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.அதிமுக- பாஜக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் இல்லை: செல்லூர் ராஜூகொடநாடு கொலை, கொள்ளை...
“மகளிர் இடஒதுக்கீட்டில் முன்னோடி அ.தி.மு.க.”- எடப்பாடி பழனிசாமி ட்வீட்!
நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி வகைச் செய்யும் மசோதா, புதிய நாடாளுமன்றத்தில் உள்ள மக்களவையில் தாக்கலான நிலையில், மசோதா மீதான விவாதம் இன்று (செப்.20) நடைபெற்றது.வாங்கிய கடனை திருப்பி...
