Tag: AIADMK

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

தீ விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா (30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.கடந்த அதிமுக ஆட்சியில் உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவரது...

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது கொடூர தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான...

திமுக இளைஞர் அணி மாநில மாநாடு தோல்வியில் முடிந்துள்ளது – ஜெயக்குமார் விமர்சனம்

திமுக இளைஞர் அணி மாநில மாநாடு அனைத்து விதங்களிலும் தோல்வியில் முடிந்துள்ளது என்றால் அது மிகையல்ல என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமரிசித்துள்ளார்.இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய...

நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்கூட்டம் திடீரென ஒத்திவைப்பு!

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டம் வருகிற 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கழக நிறுவனத்...

தமிழ் மக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – எடப்பாடி பழனிசாமி

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் மக்கள் அனைவரும் உடல் நலத்தையும், மகிழ்ச்சியையும், என்றும் குறையாத அன்பையும் பெற்று வளமோடும், நலமோடும் இன்புற்று வாழ வேண்டும் என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் பொங்கல்...

பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளி கட்டிடத்தை இடித்த திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி இமாம் ஷாஃபி (ரஹ்) பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியின் கட்டிடத்தை இடித்த திமுக அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது...