Tag: AIADMK
மாநில நலனுக்கு எதிரானவர்களை மக்கள் துணையோடு ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம் – ஈபிஎஸ்
நம் மாநில நலனுக்கு எதிரானவர்களை மக்கள் துணையோடு ஒற்றைவிரலால்_ஓங்கிஅடிப்போம் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எஸ்க்...
போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஓங்கிஅடிப்போம் – ஈபிஎஸ்
போதைப்பொருள் புழக்கத்தையும், பிரிவினைவாத எண்ணங்களையும் ஒற்றைவிரலால் ஓங்கிஅடிப்போம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்...
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வு – ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியிருப்பதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும்,...
போதை பொருள் விற்பனை குறித்து புகார் அளித்தவரை கைது செய்வதா? – ஈபிஎஸ் கண்டனம்!
கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்களைப் பற்றி காவல் துறையிடம் புகார் அளித்த ஆதிநாராயணன் அவர்களைக் கைது செய்துள்ள விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய திமுக அரசு – ஈபிஎஸ் கண்டனம்!
இந்தியாவிலேயே போதைப் பொருள் கடத்தலில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிய விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! என அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி...
அரசானது சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்கக்கேடானது – ஈபிஎஸ் விமர்சனம்!
அரசானது சூதாட்ட நிறுவனத்திடம் பணம் பெற்றிருப்பது வெட்ககேடானது என திமுக அரசை அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் அளித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், லாட்டரி சீட்டு, சூதாட்டம்...
