Tag: Anbumani Ramadoss

சாதி வாரி கணக்கெடுப்பு தமிழ்நாட்டின் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான பிரச்சனை – அன்புமணி ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்; கடந்த 5 ஆண்டுகளில் 35 முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பிரதமர், முதலமைச்சரை நேரில் சந்தித்தது, சட்டமன்ற...

அரசியலில் அன்புமணிக்காக 2 தவறுகள் செய்துவிட்டேன் – ராமதாஸ்..!!

அரசியலில் அன்புமணியை ஒன்றிய அமைச்சராக்கியும், அவருக்கு தலைவர் பதவி கொடுத்து தவறு செய்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

எம்.எல்.ஏ அருள் மீது கொலை முயற்சி?? அன்புமணி ஆதரவாளர்களின் செயலால் அதிர்ச்சி..!!

தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும், அன்புமணியின் ஆதரவாளர்களே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் பாமக எம்.எல்.ஏ. அருள் குற்றம் சாட்டியுள்ளார்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வருகம்பட்டி என்னும் பகுதியில் பாமக எம்.எல்.ஏ அருள்...

கோவை மாணவி வன்கொடுமை.. திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை – அன்புமணி சாடல்..!

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும், திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கொடிய சான்று இது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

சேலத்தில் சாயப்பட்டறை அமைக்கும் திட்டத்தை உடனே கைவிடுக – அன்புமணி..!!

விவசாயத்தையும், குடிநீர் ஆதாரத்தையும் அழிக்கும் சாயப்பட்டறையை சேலம் நகரில் அமைப்பதை உடனே கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில்...

மீண்டும் மீண்டும் மேல்முறையீடு.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் யாரை காப்பாற்ற துடிக்கிறது திமுக அரசு..? – அன்புமணி கேள்வி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்து யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...