Tag: Anbumani Ramadoss

“தமிழகத்தில் நீடிக்கும் கடுமையான மின்வெட்டு: அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பரவலாக நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர்...

தெற்கு ரயில்வேயின் 6,171 Apprenticeship இடங்கள்: தமிழக இளைஞர்களின் வாய்ப்பு பறிபோகிறதா? – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தெற்கு ரயில்வேயின் தமிழக எல்லைக்குட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுநர் பயிற்சிக்காக அறிவிக்கப்பட்டுள்ள 6,171 இடங்களுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்து, தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய அறிவிக்கையை வெளியிட...

மதுரமங்கலத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதை கைவிடுக!” தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா மற்றும் சிப்காட் வளாகம் அமைக்க 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக...

“கட்டணக் கொள்ளையை ஆதரிக்கிறதா தவெக அரசு?”.. ஆம்னி பேருந்துகள் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் சாடல்!

விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, தனியாருக்குச் சொந்தமான ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கடும்...

கூடுதல் கொள்ளை தான் மாற்றமா? – ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையை ஒட்டி விண்முட்டும் பேருந்துக் கட்டணம்; அரசின் நடவடிக்கையின்மைக்கு பா.ம.க. தலைவர் கேள்வி.விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதித் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும்...

கள்ளச்சாராய சாவுகள்: கோகுல்தாஸ் ஆணைய அறிக்கை மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? – அன்புமணி கேள்வி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பரிந்துரைகள் மீது தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என...