Tag: Anbumani Ramadoss

கோவையில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை…பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் மாறுவதைத் தடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

கோவையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்  X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.கோவையில் 17...

அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில்  அறிவுநகரம் அமைக்கும்  திட்டத்தைக் கைவிட வேண்டும்.  அதற்கு மாற்றாக சேலம் மற்றும் கோவை போன்ற கொங்கு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும்  – அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வுதியத் திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்ப்பதற்கான ஏமாற்று வேலை தான் இக்குழு என்பதில் ஐயமில்லை.பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி...

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை  – கொந்தளிக்கும் அன்புமணி ராமதாஸ்

இன்று அதிகாலையில் காவல் நிலையத்தில் அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிக்கின்றது எனவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர்...

‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’-  அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்

‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். பாலாற்றில் கழிவு நீர் கலந்து விடப்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இழப்பீடு...

சென்னையில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

போதை மருந்து வணிகத்தை எதிர்த்த குத்துச்சண்டை வீரர் டிஜிபி அலுவலகம் அருகில் வெட்டிக்கொலையான சம்பவம் குறித்து  திராவிட மாடல் ஆட்சியில் அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பே கிடையாதா?  என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.சென்னை ஐஸ்...