Tag: apc news tamil

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது- துணை முதல்வர் உதயநிதி

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நிற்காது; அதுபோன்று சில வரிகளை நீக்கினால் திராவிடம் வீழாது- என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தெரிவித்துள்ள...

தமிழர்கள் இந்திய குடிமக்கள் தான்; ஹிந்தி காரர்கள் அல்ல- தமிழர் விடுதலை கழகம்

தமிழர்கள் இந்திய குடிமக்கள் தானே தவிர ஹிந்தி மொழி பேசக் கூடியவர்கள் இல்லை என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவியை போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கழகத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர்...

திருப்பூரில் தீபாவளி ஃபண்ட் நடத்தி வந்த பாஜக பிரமுகர் தலைமறைவு; 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்

திருப்பூர் பாஜக அலுவலகத்தில் ஏலச்சீட்டு, தீபாவளி பண்டு சீட்டு நடத்தி வ 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பாஜக பிரமுகர் தலைமறைவு.திருப்பூர் ஊத்துக்குளி சாலை மன்னரை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்....

சிறைகளில் உள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள் 1987 முறை சந்தித்துள்ளனர்- வழக்கறிஞர்கள் மத்தியில் விவாதமாக மாறிய டிஜிபி அறிக்கை

தமிழ்நாடு சிறைகளில் உள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள் 1987 முறை சந்தித்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அந்த அறிக்கை வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.சிறைகளில் உள்ள...

வீரபாண்டிய கட்டபொம்மன் தெலுங்கர்; நாம் தமிழர் கட்சியினர் கிளப்பியுள்ள புதிய விவாதம்

வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழர் இல்லை. அவர் தெலுங்கர் என்றும் திருடர் என்றும் நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழர் போர்வையில் திரியும் சிலர் விவாதத்தை கிளப்பி வருகின்றனர்.மறைந்த தியாகிகளை குறித்தும், தலைவர்களை குறித்தும்,...

திருவள்ளூரில் 309 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு எங்கு வெள்ள பாதிப்புகள் உள்ளன என கண்டறியப்பட்ட 309 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.ஆவடி அடுத்த கோவில் பதாகை...